News Just In

7/13/2022 07:08:00 PM

கொழும்பு பிரதமர் செயலக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர் உயிரிழப்பு!




கொழும்பு - பிளவர் வீதியில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலை முன்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

கண்ணீர்ப்புகை தாக்குதலில் பாதிக்கப்பட்ட இளைஞரொருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

அத்துடன் இந்த சம்பவத்தில் குருநாகல், தலதாகம பிரதேசத்தை சேர்ந்த ஜாலிய திசாநாயக்க (26 வயது) என்ற ஒரு குழந்தையின் தந்தையொருவரே உயிரிழந்துள்ளார்.







No comments: