இலங்கையில் இன்றும் மின்வெட்டு அமுல்ப்படுத்த இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) அனுமதி அளித்துள்ளது.
இதன்படி, இன்று புதன்கிழமை (27-07-2022) 3 மணி நேரம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, மின் துண்டிப்பு தொடர்பில் அட்டவணை ஒன்றையும் குறித்த ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
No comments: