இலங்கையில் இன்று வியாழக்கிழமைக்கான மின்துண்டிப்பை அமுல்ப்படுத்த இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளது.இதன்படி, இன்றைய தினம் (21-07-2022) 3 மணி நேரம் மின்சாரம் தடைப்படும் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
No comments: