பொலன்னறுவை – மட்டக்களப்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் இன்றைய தினம் (01-05-2022) இடம்பெற்றுள்ளது. பொலன்னறுவை – மட்டக்களப்பு பிரதான வீதியின் மன்னம்பிட்டிய பகுதியில் பஸ் வண்டியுடன் முச்சக்கரவண்டி மோதி விபத்திற்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
No comments: