News Just In

5/29/2022 05:57:00 AM

இன்றைய தினத்துக்கான மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு

எரிபொருள் நெருக்கடி காரணமாக கடந்த சில மாதங்களாக மின்தடை அமலில் உள்ளது.

O/L பரீட்சைக்கு வசதியாக மே 22 மற்றும் மே 29 ஞாயிற்றுக்கிழமைகளிலும் மே 22 முதல் ஜூன் 01 வரையான மற்ற நாட்களில் மாலை 6:30 மணிக்குப் பிறகும் மின் தடை அமுல்படுத்தப்படாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.

எனவே இன்றைய தினத்துக்கான மின்வெட்டு அமல்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டது.

No comments: