News Just In

5/10/2022 06:11:00 AM

ராஜபக்சர்களில் சிலர் தப்பி ஓடத் திட்டம்! தயார் நிலையில் 5 விமானங்கள்!

ராஜபக்சர்களில் சிலர் தமது குடும்பத்தினருடன் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடக் கூடும் என இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தலைநகர் கொழும்பில் எந்த நிமிடத்திலும் புறப்படுவதற்கு தயார் நிலையில் 5 விமானங்கள் தயாராக உள்ளன.

இந்த விமானங்களை இயக்க 8 விமானிகளும் தயாராக உள்ளனர் என கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனால், இலங்கை பொதுமக்களின் உக்கிரத்தை எதிர்கொள்ள முடியாமல் ராஜபக்ச சகோதரர்கள் தங்களது குடும்பத்தினருடன் வெளிநாட்டுக்கு தப்பி செல்லப் போகின்றனரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது என பேசப்படுகிறது.

No comments: