News Just In

4/06/2022 06:18:00 AM

இராணுவத்தின் மீது பொலிஸார் அதிரடி நடவடிக்கை: ஆத்திரத்தில் இராணுவத் தளபதி

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சில நாட்களாக மக்கள் பாரிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை, இராணுவ மோட்டார் சைக்கிள் குழுவின் நான்கு மோட்டார் சைக்கிள்கள் நாடாளுமன்ற வளாகத்தை சுற்றி வீதித்தடைக்கு வந்துள்ளது.

அப்போது இராணுவ மோ.சைக்கிள் குழுவிடம் தகாத முறையில் நடந்து கொண்ட இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக விசாரணை நடத்தி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு இராணுவ தளபதி பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.



No comments: