News Just In

3/08/2022 04:03:00 PM

இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து மற்றுமொருவர் இராஜினாமா !

துறைமுகம் மற்றும் கப்பற்துறை இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர அறிவித்துள்ளார்.தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரான அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தேசிய சுதந்திர முன்னணியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்க பதவிகளில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது

No comments: