இதில் மதீனா விளையாட்டு கழகத்தின் சிரேஷ்ட வீரர்களான அஸ்லம் சஜா மற்றும் முஹம்மட் ஷபிஹான் ஆகிய இருவரும் இலங்கை அணிக்கு தெரிவு செய்ய பட்டுள்ளனர். இப்போட்டி பங்களாதேஷின் டாக்கா நகரில் எதிர்வரும் 16ம் திகதி முதல் 22 ம் திகதி வரை இடம்பெற உள்ளன. இப்போட்டியில் பங்களாதேஷ், இங்கிலாந்து, கென்யா, நேபாளம், ஈராக் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் பங்குபற்ற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நூருல் ஹுதா உமர்
No comments: