போட்டோ டிஜிட்டல் இன்டநெஷல்(Photo Digital International) நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் எம்.எம்.ஜெஸ்மீன் அவர்களால் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்துக்கு அதன் பெயர் குறிக்கப்பட்ட ஒரு தொகுதி நாட்காட்டி அன்பளிப்பு செய்யப்பட்டது.
கல்முனையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர் கலாபூஷணம் பி.எம்.எம்.ஏ.காதர், பொருளாளர் யூ.எம்.இஷ்ஹாக், உறுப்பினரான றாசிக் நபாயிஸ் போன்றோர் கலந்து கொண்டனர்.
(றாசிக் நபாயிஸ், மருதமுனை நிருபர்)
No comments: