News Just In

1/26/2022 03:39:00 PM

மேலும் ஒரு தொகை பணத்தை அச்சிட்டது மத்திய வங்கி


இலங்கை மத்திய வங்கி மேலும் 26 பில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, மத்திய வங்கி இந்த வருடத்தில் மொத்தமாக 146 பில்லியன் ரூபா பெறுமதியான நாணயத்தாள்களை அச்சிட்டுள்ளது. இதற்கு முன்னர் கடந்த 18 மற்றும் 20ம் திகதிகளில் மத்திய வங்கி நாணயத்தாள்களை அச்சிட்டது

No comments: