தமிழரசுக் கட்சியின் நீண்டகால உறுப்பினரும், ஓய்வுபெற்ற ஆசிரியரும், மட்டக்களப்பு மாநகரசபையின் உறுப்பினருமான வே.தவராசா அவர்கள் சுகயீனம் காரணமாக நேற்று இரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறைபதம் அடைந்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments: