News Just In

8/10/2021 09:04:00 AM

கிழக்கு கடற்படை தளபதி ஆளுனர் மற்றும் கிழக்கு கடற்படை தளபதிக்கு இடையில் விசேட சந்திப்பு...!!


(ஹஸ்பர் ஏ ஹலீம்)
கிழக்கு கடற்படைப் பகுதியின் புதிய தளபதி ரியர் அட்மிரல் சஞ்சீவ டயஸ் நேற்று (09) பிற்பகல் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தை திருகோணமலையில் உள்ள ஆளுனர் செயலகத்தில் வைத்து சந்தித்தார்.

சஞ்சீவ டயஸ் பதவியேற்ற பிறகு ஆளுநரை சந்திப்பது இதுவே முதல் தடவையாகும். இதன்போது ஆளுநருக்கும் . சஞ்சீவ டயஸுக்கும் இடையே ஒரு சிறப்பு கலந்துரையாடலும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: