பாதிக்கப்பட்ட வைத்தியர் றாகம வைத்தியசாலையைச் சேர்ந்தவர் எனவும் கைதுசெய்யப்பட்ட வைத்தியர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணிபுரிவதாக கூறப்படுகிறது.
மாலை வேலையின் பிறகு அவர் தனது ஆடைகளை மாற்றிக்கொண்டிருந்த போது அவர் புகைப்படங்களை விடுதியில் வைத்து எடுத்ததாகக் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
றாகமை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட வைத்தியரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.
No comments: