இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த துறையின் நிபுணர்களுடன் ஏற்கனவே கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி, எதிர்காலத்தில் இந் நாட்டு விவசாயிகளுக்கு தேவையான கரிம உரங்களை வழங்க முடியும்.
மேலும், கரிம உற்பத்திக்கு தேவையான பின்னணியையும் அரசாங்கம் தயார் செய்து தரும் என்பதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
No comments: