சுன்னாகம் மயிலங்காடு வைரவர் ஆலயத்துக்கு பின்பாக இன்று (20) காலை குறித்த சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், சடலத்தை அடையாளம் காண்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் முன்னெத்து வருகின்றனர்.

No comments: