News Just In

5/27/2021 07:01:00 PM

நாளை மற்றும் நாளை மறுதினம் சகல அஞ்சல் அலுவலகங்களும் திறந்திருக்கும்...!!


நாடுபூராகவும் உள்ள சகல அஞ்சல் அலுவலகங்களும் நாளை மற்றும் நாளை மறுதினம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை திறக்கப்படும் என அஞ்சல்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

மே மாதத்துக்கான ஓய்வூதியம், விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு, முதியோர் கொடுப்பனவு என்பவற்றை வழங்குவதற்காக மாத்திரம் இவ்வாறு அஞ்சல் நிலையங்கள் திறக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

No comments: