News Just In

5/16/2021 06:00:00 PM

கொரோனா தொற்றினால் இரு ஆசிரியர்கள் உயிரிழப்பு!!


நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும்  கொரோனா மரணங்கள் ஆயிரத்தை அண்மிக்கவுள்ள நிலையில், கொரோனா தொற்றினால் ஆசிரியைகள் இருவரும் உயிரிழந்துள்ளனர் என இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, குருனாகலை மலியந்தேவ மகளிர் வித்தியாலயத்தில் பணி புரிந்து வந்த ஆசிரியை ஒருவரும், காலி சங்கமித்த வித்தியாலயத்தில் பணி புரியும் ஆசிரியை ஒருவருமே இவ்வாறு கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

No comments: