இலங்கை ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, குருனாகலை மலியந்தேவ மகளிர் வித்தியாலயத்தில் பணி புரிந்து வந்த ஆசிரியை ஒருவரும், காலி சங்கமித்த வித்தியாலயத்தில் பணி புரியும் ஆசிரியை ஒருவருமே இவ்வாறு கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
No comments: