குறித்த பிரிவுகளில் கடமையாற்றிய 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
குறித்த வைத்தியசாலையில் கடமையாற்றிய 100 பேருக்கு எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பீ சீ ஆர் பரிசோதனையை அடுத்தே 29 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு தொற்றறுதி செய்யப்பட்டவர்கள் தாதிகள், வைத்தியர்கள், மற்றும் சிற்றூழியர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: