அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி இதனை தெரிவித்தார்.
இதற்கமைய சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான விபரங்களை மாவட்ட செயலாளர் காரியாலயத்திற்கு வழங்குவதன் ஊடாக அவர்களுக்கு நட்ட ஈட்டினை வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: