News Just In

5/16/2021 05:55:00 PM

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்ட ஈடு வழங்க அரசாங்கம் நடவடிக்கை...!!


நாட்டில் சீரற்ற காலநிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈட்டினை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி இதனை தெரிவித்தார்.

இதற்கமைய சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான விபரங்களை மாவட்ட செயலாளர் காரியாலயத்திற்கு வழங்குவதன் ஊடாக அவர்களுக்கு நட்ட ஈட்டினை வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: