News Just In

5/29/2021 12:11:00 PM

தண்ணீர் பானையில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை பலி...!


கலேவெல திக்கல பிரதேசத்தில் உள்ள வீட்டின் பின்புறம் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பானை ஒன்றில் விழுந்து ஒன்றரை வயது ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவமானது நேற்று (28) பிற்பகல் துரதிருஷ்டவசமாக இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கலேவெல திக்கல பிரதேச பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: