News Just In

5/09/2021 06:42:00 PM

அரச நிறுவனங்களுக்கு ஊழியர்களை அழைப்பது தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்...!!


இலங்கையிலுள்ள அனைத்து அரச நிறுவனங்களிலும் குறைந்தபட்ச ஊழியர்களுடன் அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், கர்ப்பிணித் தாய்மார்கள் சேவைக்கு அழைக்கப்படக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனுடன் தொடர்புடைய சுற்றறிக்கை நாளை (10) வௌியிடப்படும் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

No comments: