இதன் போது, மட்டக்களப்பு மாவட்ட விசேட அதிரடிப்படையின் விசேட பொலிஸ் அத்தியட்சகர் டி.சி.வேவிட்ட விதானகே, களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படை முகாமின் அத்தியட்சகர் எச்.என்.என்.பிரேமரெத்ன, சிரேஸ்ட பொலிஸ் இன்பெக்ஸ்ரர் எம்.ஆர்.பத்திரன, உள்ளிட்ட பல பொலிஸ் விசேட அதிரடிப்படை உத்தியோகஸ்த்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
மற்றும் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திலும் அலங்கார வெசாக் கூடுகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
No comments: