அதன்படி, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களில் உள்ள 42 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, திருகோணமலை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் உள்ள 8 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
No comments: