News Just In

5/21/2021 09:05:00 AM

கொரோனா தொற்றால் நேற்று 38பேர் பலி- மொத்த எண்ணிக்கை 1089ஆக அதிகரிப்பு


இலங்கையில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாகி மேலும் 38 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (19) உறுதிப்படுத்தினார்.

அதன்படி, இலங்கையில் 1,089 பேர் இதுவரை கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் இதுவரையில் 154,784 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் இதுவரை 123,532 பேர் பூரணமாக குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: