News Just In

5/20/2021 11:03:00 AM

கொரோனா தொற்று காரணமாக நேற்று 36 பேர் உயிரிழப்பு- மொத்த எண்ணிக்கை 1051ஆக அதிகரிப்பு...!!


இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 36 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று (19) உறுதிப்படுத்தினார்.

இதற்கமைய கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தோர் எணணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.

அதன்படி, இலங்கையில் 1,051 பேர் இதுவரை கொவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த 36 பேரின் விபரம் மேலே இணைக்கப்பட்டுள்ளது.

No comments: