News Just In

5/09/2021 08:49:00 PM

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 15 பேருக்கு கொரோனா தொற்றுஉறுதி...!!


(செங்கலடி நிருபர் சுபா)
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று சனிக்கிழமை15 பேருக்கு கொரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில்,
களுவாஞ்சிக்குடி பகுதியில் -10 பேருக்கும்
மட்டக்களப்பு நகர் பகுதியில்- 3 பேருக்கும்
ஏறாவூர் பகுதியில் ஒருவருக்கும்
வவுணதீவு பகுதியில் ஒருவருமாக இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் 15 பேர் கொரோனா தொற்றினால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

No comments: