News Just In

5/26/2021 02:08:00 PM

எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் கடமையாற்றும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...!!


இலங்கையின் பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் கடமையாற்றும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுரங்க ரணசிங்க, அனோமா ஹெய்யன்துடுவ, எம்.கே விக்ரமராச்சி, நவோத் சத்சர, பந்துல பெர்ணான்டோ, துஷார சஞ்சீவ, பியுமி ஜயதிலக, டி. பத்மாவதி, திலக் மற்றும் ருவன் ஆகியவர்களே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளனர்.

No comments: