தோப்பூர் மதனிய்யா பெண்கள் அரபுக் கல்லூரியின் இரண்டாவது பட்டமளிப்பு மற்றும் நூல் வெளியீட்டு விழாவும் இன்று(4) மதினிய்யா பெண்கள் அரபுக் கல்லூரியில் நடைபெற்ற போது அவ்விழாவில் விசேட அதிதியாக கலந்து கொண்ட திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் மௌலவி இன்சாபுக்கு நூல் ஒன்றினை வழங்கி வைத்தார்.
இதில் உலமாக்கள் பள்ளிதலைவர் எனப்பலரும் கலந்து கொண்டார்கள்.
No comments: