குருநாகல் குளியாப்பிட்டி காவல்துறை பிரிவு இன்று நள்ளிரவு முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பினை தொடர்ந்து குறித்த பிரதேசம் முடக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments: