News Just In

4/22/2021 07:44:00 PM

இன்று நள்ளிரவு முதல் முடக்கப்படவுள்ள பிரதேசம்!!


குருநாகல் குளியாப்பிட்டி காவல்துறை பிரிவு இன்று நள்ளிரவு முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பினை தொடர்ந்து குறித்த பிரதேசம் முடக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments: