News Just In

4/19/2021 08:01:00 AM

அதிகரித்து வரும் உயிரப்புக்களின் எண்ணிக்கை!!


இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக நேற்று மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 618 ஆக அதிகத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: