இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக நேற்று மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அந்த வகையில் நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 618 ஆக அதிகத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: