கொவிட் 19 ஒழிப்பிற்கான செயலணியால் இன்றைய தினம்(27.04.2021) ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கூட்டத்தின் போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை சப்பிரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ குறிப்பிட்டுள்ளார்.
குறித்த மாவட்டத்தில் 509 பாடசாலைகள் காணப்படுகின்றமையும் குறிப்பிடதக்கது.

No comments: