News Just In

4/11/2021 05:08:00 PM

இலங்கையில் சடுதியாக அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை- மொத்த எண்ணிக்கை 94848ஆக அதிகரிப்பு!!


நாட்டில் மேலும் 170 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 94,848 ஆக அதிகரித்துள்ளது.

No comments: