குறித்த நினைவேந்தலில் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்தின்,ஞா.ஶ்ரீநேசன், மட்டு மாநகர சபை முதல்வர் தி.சரவணபவன், மாநகரசபை உறுப்பினர்கள் ஏறாவூர் பற்று தவிசாளர் சர்வாணந்தன்,முன்னால் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் நடராசா,ஆகியோரால் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலியுடன் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.
1988.03.19 ஆம் திகதியிருந்து 1988.04.19 வரையில் உண்ணா விரதமிருந்து அன்னை பூபதி உயிர்நீர்த்தமை குறிப்பிடத்தக்கது.
No comments: