இரத்மலானை விமானப்படை முகாமைச் சேர்ந்த படைத் தளபதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
8000 அடி உயரத்திலிருந்து குறித்த பரசூட் வீழ்ந்துள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
இன்று (20) காலை 8.00 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதோடு சம்பவம் தொடர்பில் மேலதிக பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
No comments: