அம்பாறை மாவட்ட செயலகத்தின் பிரதம கணக்காளராக சம்மாந்துறையை சேர்ந்த இலங்கை கணக்காளர் சேவையின் சிரேஷ்ட தரத்தினை சேர்ந்த எஸ்.எல். ஆதம்பாவா தனது கடமையினை உத்தியோகபூர்வமாக அம்பாரை மாவட்ட செயலகத்தில் பொறுப்போற்றுக் கொண்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments: