இலங்கையில் அனுமதியின்றி தென்னை மரங்களை வெட்டுவதை தடுக்க புதிய விதிமுறைகள் எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.
கம்பஹா பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சர்வதேச சந்தையில் இந்நாட்டு தேங்காய்களுக்கு பெரும் கேள்வி இருப்பதால் நாட்டில் தேங்காயின் விலை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments: