குறித்த பாடசாலையின் கட்டிடத்தை சீரமைக்க பெற்றோர்கள் இன்றைய தினம் சிரமதான பணிகளை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது குறித்த நபர் தவறி வீழ்ந்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் ஹெட்டிமுல்ல பகுதியை சேர்ந்த 48 வயதுடைய மூன்று பிள்ளைகளில் தந்தையே உயிரிழந்தார்.
No comments: