ஜாஎல ஓபாத்த பிரதேசத்தில் முகக்கவச உற்பத்தி நிலையம் ஒன்றை திறந்து வைக்கும் நிகழ்வின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த உற்பத்தி நிலையத்தில் என்-95 மற்றும் சத்திரசிகிச்சை முகக்கவசங்கள் உற்பத்தி செய்யப்படவுள்ளன.
இலங்கைக்குத் தேவையான முகக்கவசங்களை இங்கு உற்பத்தி செய்வதற்கான வாய்ப்பு உள்ளதுடன், மேலதிக உற்பத்திகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பும் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
No comments: