அதாவது ஏப்ரல் மாத தொடக்கத்தின் முன்னரே உயர்தரப் பரீட்சை பேறுபேறுகள் வெளியிடப்படும் எனறு பரீட்சைகள் திணைக்கள வட்டாரங்கள் கூறியுள்ளன.
வெளியாகும் பெறுபேறுகள் அடிப்படையில், 2021 செப்டம்பர் மாதத்துக்குள் மாணவர்களை பல்கலைக்கழகங்களில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
No comments: