News Just In

3/24/2021 11:44:00 AM

2020 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் தினம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!!


2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தமிழ் - சிங்களப் புத்தாண்டுக்கு முன்னர் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது ஏப்ரல் மாத தொடக்கத்தின் முன்னரே உயர்தரப் பரீட்சை பேறுபேறுகள் வெளியிடப்படும் எனறு பரீட்சைகள் திணைக்கள வட்டாரங்கள் கூறியுள்ளன.

வெளியாகும் பெறுபேறுகள் அடிப்படையில், 2021 செப்டம்பர் மாதத்துக்குள் மாணவர்களை பல்கலைக்கழகங்களில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

No comments: