பதுளை - பசறை - 13 ஆம் கட்டை பகுதியில் பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த பஸ் பாலம் ஒன்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவருகின்றது.இந்நிலையில், விபத்தில் பஸ்ஸில் பயணித்த 10 க்கும் மேற்பட்டோர் காயமைந்துள்ளார்கள். குறித்த விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments: