இதற்கமைய நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 304 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் இதுவரையில் 24 ஆயிரத்து 532 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.
இந்தநிலையில் தொற்றுறுதியான 6 ஆயிரத்து 106 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

No comments: