காவற்துறைமா அதிபரின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக அவர் காவற்துறை சார்ஜன்டாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
கடந்த 29ஆம் திகதி குருநாகல் - கொபேய்கனை - ஹாத்தலவ பிரதசத்தில் தெதுருஓயவில் இடம்பெறும் மணல் கொள்ளையை சுற்றிவளைக்கச் சென்ற குறித்த காவற்துறை கான்ஸ்டபிள், மணல் வர்த்தகர்களால் பயன்படுத்தப்படும் டிப்பர் ரக வாகனம் ஒன்றில் மோதி கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, குறித்த டிப்பர் ரக வாகனத்தின் சாரதி நிகவெரடிய-குளியாபிடிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

No comments: