News Just In

10/26/2020 09:42:00 AM

இன்றும் நாளையும் மூடப்படுகின்றது நாடாளுமன்றம்...!!


நாடாளுமன்றத்தில் கிருமி தொற்று நீக்கம் செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன் காரணமாக இன்றும் நாளையும் நாடாளுமன்றம் மூடப்படும் என பிரதிப் பொதுசெயலாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாடாளுமன்ற புலனாய்வு பொலிஸ் பிரிவில் பணியாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த நபர் பேலியகொடை மீன்சந்தைக்கு சென்றுவந்துள்ளதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments: