இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 117 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.அதன்படி, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 4399 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்துள்ளனர்.மேலும், 20 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: