
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேகச் செயலாளர் சுகீஷ்வர பண்டார சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரண்டு சம்பளம்
மத்தியக் குற்றப்புலனாய்வுப் பிரவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரண்டு அரச நிறுவனங்களிடம் இருந்து சம்பளம்பெற்ற விவகாரம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments: