News Just In

1/27/2026 08:42:00 PM

மட்டக் களப்பு கிரான்குளத்தைச் சேர்ந்த தம்பதியினருக்கு ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள் !

மட்டக் களப்பு கிரான்குளத்தைச் சேர்ந்த  தம்பதியினருக்கு ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள் !



 ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கிரான்குளத்தைச் சேர்ந்த சிவா மனோஜினி தம்பதியினருக்கு ஐந்து குழந்தைகள் ஒரே பிரசவத்தில் மட்/போதனா வைத்தியசாலையில் கிடைத்துள்ளது . 

 களமட்டத்தில் பத்து மாதங்களாக தனது சிறப்பான சேவையை வழங்கிய மருத்துவமாது திருமதி சுபாஷினி அவர்களும் இவருக்குத் தேவையான மருத்துவ ஆலோசனைகளையும் பரிசோதனைகளையும் தொடர்ச்சியாக  சுகாதார வைத்திய அதிகாரி Dr.திலக்சன் அவர்கள் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது

No comments: