நுவரெலியாவில் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடன்.....சிவஞானம் சிறீதரன், சிறிநேசன் ஞானமுத்து !
இதன்போது முதற்கட்டமாக வட்டவல, ரொசல்ல ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்டு விசேட தங்குமிடங்களில் இருக்கும் மக்களை நேரடியாக சந்தித்து கலந்துரையாடி அவர்களுக்கு தேவையான உலர் உணவு பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது
No comments: