எதிர்கட்சிகளின், அரசாங்கத்துக்கு எதிரான பேரணி இன்றைய தினம் நுகேகொடையில் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில், குறித்த பேரணி எதற்காக மேற்கொள்ளப்படுகின்றது என்ற கேள்வி பலரின் மத்தியில் இருந்து வருகின்றது.
இதற்கிடையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிரான இந்த பேரணிக்கு 21 காரணங்களை முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாமல் ராஜபக்ச தலைமையில் இடம்பெறவுள்ள இந்த பேரணி தொடர்பில் நாட்டில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது
No comments: