காரைதீவு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட இளைஞர் மன்ற உறுப்பினர்களை வலுப்படுத்துகின்ற வன்முறை மற்றும் தீவிரவாத சிந்தனைப் போக்கு என்பவற்றிலிருந்து தவிர்ந்து கொள்ளல் தொடர்பான செயலமர்வு
(அஸ்ஹர் இப்றாஹிம்)
காரைதீவு பிரதேச செயலாளர் திருமதி.ராகுலநாயகி சஜிந்திரன் அவர்களின் வழிகாட்டலில் கெப்ஸோ தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் அனுசரணையில் காரைதீவு பிரதேச செயலக அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர் அவர்களின் ஒருங்கிணைப்பில் பிரதேச இளைஞர் மன்ற உறுப்பினர்களை வலுப்படுத்தல் எனும் தொனிப்பொருளுக்கமைவாக இளைஞர்கள் மத்தியில் வன்முறை மற்றும் தீவிரவாதபோக்கு சிந்தனைகள் தூண்டப்படுவதிலிருந்து தடுத்தல்* எனும் கருப்பொருளிலான செயற்திட்டத்தின் எட்டாவது நிகழ்ச்சி "அடிப்படை சட்டம் மற்றும் மனித உரிமைகள்" எனும் தலைப்பிலான விரிவுரை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் ஏ.ஸி.ஏ..அஸீஸ் அவர்களினால் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில்(14) இடம்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் காரைதீவு பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கெப்ஸோ அமைப்பின் மாவட்ட செயற்திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
காரைதீவு பிரதேச செயலாளர் திருமதி.ராகுலநாயகி சஜிந்திரன் அவர்களின் வழிகாட்டலில் கெப்ஸோ தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் அனுசரணையில் காரைதீவு பிரதேச செயலக அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர் அவர்களின் ஒருங்கிணைப்பில் பிரதேச இளைஞர் மன்ற உறுப்பினர்களை வலுப்படுத்தல் எனும் தொனிப்பொருளுக்கமைவாக இளைஞர்கள் மத்தியில் வன்முறை மற்றும் தீவிரவாதபோக்கு சிந்தனைகள் தூண்டப்படுவதிலிருந்து தடுத்தல்* எனும் கருப்பொருளிலான செயற்திட்டத்தின் எட்டாவது நிகழ்ச்சி "அடிப்படை சட்டம் மற்றும் மனித உரிமைகள்" எனும் தலைப்பிலான விரிவுரை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் ஏ.ஸி.ஏ..அஸீஸ் அவர்களினால் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில்(14) இடம்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் காரைதீவு பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கெப்ஸோ அமைப்பின் மாவட்ட செயற்திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
No comments: